Wednesday, 5 October 2011

வள்ளலாரின் கொள்கைகள்


1) கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

2) புலால் உணவு உண்ணக்கூடாது.

3) எந்த உயிரையும் கொலை செய்யகூடாது.

4) சாதி,மதம்,சமயம்,இனம்,மொழி முதலிய வேறுபாடு கூடாது.

5) இறந்தவர்களை எறிக்க கூடாது,சமாதி வைத்தல் வேண்டும்.

6) எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

7) பசித்தவர்களுக்கு சாதி,மதம்,சமயம்,இனம்,மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.

8) கருமகாரியம்,திதி முதலியவை செய்யக்கூடாது.

9) சிறு தெய்வ வழிபாடு செய்யகூடாது.அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

10) எல்லாஉயிர்களும் நமக்கு சகோதரர்களே,அவைகளுக்கு நாம் துன்பம் செய்யகூடாது.

1 comment:

  1. சிறு தெய்வ வழிபாடு கூடாது, ஏன்?
    சிறு தெய்வ வழிபாடு கூடாது என்றார் வள்ளலார் ! சித்தர்களும் ஞானிகளும் சிறு தெய்வங்களை வழி பட்டதே இல்லை!? சிறு தெய்வங்கள் எல்லாம் சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் ஏவல் செய்யும் மெய்க்காப்பாளர்களே! ........ (read more)
    http://sagakalvi.blogspot.in/2012/10/blog-post_27.html

    ReplyDelete