Sunday, 18 May 2014

இடம் பொருள் ஏவல்

இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்பார்கள். 

உதாரணத்திற்கு...
  • ஒரு ஏழை நபர் முன் நமது பணத்தை பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு நோயாளிக்கு முன் நமது உடல் நலம் பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு பலவீனமான நபர் முன் நமது சக்தி பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு சோகமான நபர் முன் நமது மகிழ்ச்சியை பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு கைதி முன் நமது சுதந்திரம் பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு முதிர்கன்னியின் முன்பு நமது வாழ்க்கைத்துணையைப்பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு குழந்தை இல்லாத நபர் முன் நமது குழந்தைகள் பற்றி பேச வேண்டாம்.
  • ஒரு அனாதை முன் நமது தந்தை பற்றி பேச வேண்டாம்.
  • ஏனெனில்,அவர்கள் காயங்களை மேலும் தாங்க முடியாது

No comments:

Post a Comment